Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,390 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் இன்று புதிதாக 1,390 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1, 487 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர். இதுவரை 26 லட்சத்து 21 ஆயிரத்து 986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,513 போ் உள்ளனர். கொரோனா சிகிச்சை பலன் இன்றி 27 போ் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இறந்துள்ளனர்.
இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,734-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.