/* */

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,390 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா
X
பைல் படம்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,390 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1, 487 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர். இதுவரை 26 லட்சத்து 21 ஆயிரத்து 986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,513 போ் உள்ளனர். கொரோனா சிகிச்சை பலன் இன்றி 27 போ் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இறந்துள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,734-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Oct 2021 5:07 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு