/* */

அம்பத்தூர் : டாஸ்மாக் கடை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர் : டாஸ்மாக் கடை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
X

சென்னை : கொரோனா காலத்தில் மதுபான கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் அம்பத்தூர் கள்ளிக் குப்பத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு எதிர்ப்பு பாதாகைகள் உடன் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் சசிகலா ஜெயராமன், வழக்கறிஞர் ஆர்.கே.கோபி கோடீஸ்வரன், குரு ஏழுமலை பாண்டுரங்கன், சுப்புராஜ், கொரட்டூர், கோவிந்தராஜ், சண்முகம் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jun 2021 5:22 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?