/* */

மாமல்லபுரம் கடற்கரையை சுத்தப்படுத்துவது குறித்த ஒருநாள் கருத்தரங்கம்

தமிழ்நாடு ஊரகமாற்றம் திட்ட மாவட்ட செயலாக்க அலுவலர் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில்களுக்கு அரசு மானியம் வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார்.

HIGHLIGHTS

மாமல்லபுரம் கடற்கரையை சுத்தப்படுத்துவது குறித்த ஒருநாள் கருத்தரங்கம்
X

மாமல்லபுரம் அடுத்த தேவநேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் கடற்கரை தூய்மை பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஊரகமாற்றம் திட்ட மாவட்ட செயலாக்க அலுவலர் தினகர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில்களுக்கு அரசு மானியம் வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார்.

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கல்பாக்கம் அணுசக்தித் துறை, கழிவு மேலாண்மை பொறியாளர் உட்பட 13 கடலோர பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

அரசு நிதியுதவியுடன் 13 கடலோர கிராமங்களில் பிளாஸ்டிக் பாட்டில், குப்பைகளை அள்ளுவதற்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட, கடல் மண்ணிலும், நீரிலும் புதையாத வாகனத்தை., அடுத்த மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கிழக்கு கடற்கரை சாலை கடலோர கிராமம் பட்டிபுலத்தில் அறிமுகம் செய்து வைக்கிறார்.

Updated On: 23 March 2022 12:19 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு