/* */

விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்

நெல் மூட்டைகளை அரசு உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்
X

செங்கல்பட்டு மாவட்டம்  படாளம் பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் உட்பட்ட படாளம் பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை இவ்விடத்தில் அரசுக்கு விற்பனை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக என் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 4500 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் அறுவடை செய்து போட்டுள்ளனர்.


ஆனால் இதுநாள் வரை நெல் மூட்டைகள் மூட்டைகளை எடுக்கவும் அதிகாரிகள் முன் வரவில்லை. எனக் கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களாக பெய்த மழையில் நெல் மூட்டைகள் முழுவதுமாக நனைந்து முளைக்க துவங்கியுள்ளது.

அதிகாரிகள் இனிமேலும் தாமதப்படுத்தாமல் உடனடியாக உடனடியாக நெல் மூட்டைகளை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அல்லது விவசாயிகளுக்கு விஷத்தையாவது வாங்கி கொடுக்க வேண்டுமென அவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

மேலும் உடனடியாக நெல் கொல்முதல் நிலையத்திலிருக்கும் நெல் மூட்டைகளை எடுக்க நடவடிக்கை மேற் கொள்ளா விட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்தனர்.

Updated On: 22 Aug 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  3. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  8. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  9. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  10. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!