/* */

செங்கல்பட்டு: சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஓவியம்- குழந்தைகள் அசத்தல்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓவியம் வரைந்த குழந்தைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஓவியம்- குழந்தைகள் அசத்தல்!
X

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மழைலைகள் ஞானேஷ்வர், ஷாமினி.

மனிதன் நாளுக்கு நாள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தன் அறிவுக்கு தானே அடித்தளமிட்டு வருகிறான். நமது வருங்கால சந்ததிக்கு இயற்கையான உலகை விட்டுச் செல்ல வேண்டும் என்றால் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. அதை சகலரும் உணரும் நோக்கில் செயல்பட வேண்டும் என்பதை சுற்றுச்சூழல் தினமான இன்றைய இந்நாளில் உறுதி கொள்வோம்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன், கவிதா தம்பதியரின் குழந்தைகள் ஞானேஷ்வர் மற்றும் ஷாமினி ஆகிய இருவரும், சுற்றுச்சூழல் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குழந்தைகளை பாராட்டி வருகிறார்கள்.

Updated On: 5 Jun 2021 9:28 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!