/* */

கொரோனா உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண் அறிவிப்பு, கலெக்டர் ரத்னா தகவல்

கொரோனா உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண்அறிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

HIGHLIGHTS

கொரோனா உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண் அறிவிப்பு, கலெக்டர் ரத்னா தகவல்
X

கலெக்டர் ரத்னா (பைல் படம்)

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய, மற்றும் மாநில அரசுகளால் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில், கொரோனா வைரஸ் நோய் குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) உடன் இணைந்து இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், கோவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண்.80-46110007 (Helpline Number) வழங்கியுள்ளது.

இச்சேவை தமிழ் உட்பட 12 பிராந்திய மொழிகளில் செயல்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Jun 2021 3:27 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...