You Searched For "#நாமக்கல்"
நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வருமாறு:
நாமக்கல்
நாமக்கல்லில் முட்டை விலை 35 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ. 4.50
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 35 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.
நாமக்கல்
திருமணமான 2 மாதத்தில் காதல் மனைவி தற்கொலை: கணவர் கைது
காதல் திருமணமாகி 2 மாதத்தில், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
முட்டை விலை மீண்டும் 25 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ. 4.15
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 25 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.
நாமக்கல்
அக்னி நட்சத்திர காலத்திலும் கன மழை: 'ஊட்டி' ஆனது நாமக்கல்!
அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையிலும் கன மழை பெய்ததால், நாமக்கல் பகுதியில் குளுகுளு வானிலை நிலவுகிறது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில், நாளை 8 இடங்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல்
நாமக்கல்: குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வாட்ஸ் அப் எண் வெளியீடு
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு துவங்கியது: 798 பேர் ஆப்செண்ட்
நாமக்கல் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. மொத்தம் 798 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.
நாமக்கல்
நாமக்கல் மெகா கொரோனா முகாம்: 32,085 பேருக்கு தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில், ஒரே நாளில் 32,085 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
விளையாட்டு
மோகனூரில் தேசிய அளவில் குத்துச்சண்டை: 5 மாநில வீரர்கள் பங்கேற்பு
மோகனூரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தமிழகம், கேரளா உள்பட 5 மாநில வீரர்கள் கலந்து கொண்டனர்.
வணிகம்
நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ. 3.65
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.3.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.
நாமக்கல்
எருமப்பட்டி அருகே சுவரில் துளையிட்டு அடகு கடையில் நகை, பணம் கொள்ளை
எருமப்பட்டி அருகே அடகுக்கடை சுவற்றில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.