You Searched For "#சிவகங்கைசெய்திகள்"
சிவகங்கை
சிவகங்கை ஐடிஐ ல் குறுகிய கால தொழிற்பயிற்சிகள்: இளைஞர்களுக்கு...
சிவகங்கை அரசு ஐடிஐ ல் குறுகியகால பயிற்சி அளிக்கும் பயிற்சி மையமாக மத்திய அரசுஅங்கீகாரம் வழங்கியுள்ளது
சிவகங்கை
சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவி...
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
சிவகங்கை
சிவகங்கையில் வரும் 18 ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற 18.03.2022 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது
மானாமதுரை
15 ஆண்டுகளுக்குப்பின்னர் நிரம்பிய கண்மாய் விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயப்பணிகளை மேற்கொள்ள கூட்டுறவு சொசைட்டி கடன் வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
சிவகங்கை
தொடர் மழை எதிரொலி: சிவகங்கை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரம்
தொடர்ந்து மழை எதிரொலியாக, சிவகங்கை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மானாமதுரை
திருப்புவனம்: வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்
தடை விதிக்கப்பட்ட போதும், திருப்புவனம் வைகை ஆற்றங்கரையோரம்முன்னோர்களுக்கு, பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மானாமதுரை
பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: யாருக்கும் பாதிப்பில்லை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.
சிவகங்கை
சிவகங்கையில் விடிய விடிய கனமழை: குடியிருப்புக்களில் புகுந்த வெள்ளம்
சிவகங்கையில் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது; குடியிருப்புக்களில் புகுந்த மழை நீரால் மக்கள் அவதிப்பட்டனர்.
காரைக்குடி
காரைக்குடியில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய போலீசார் - பரபரப்பு
காரைக்குடியில், பாஜக மற்றும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி கொடி கம்பங்களை காவல்துறையினர் அகற்றியதால், பரபரப்பு நிலவியது.
காரைக்குடி
குடிநீர் கேட்டு திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் வழங்கக்கோரி, திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு; 18 பேர்...
சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
காரைக்குடி
வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா: ஒருவர் கைது
வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து மோசடி செய்ததாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.