/* */

You Searched For "#சாலை மறியல்"

பாலக்கோடு

பாலகோட்டில் மாற்று திறனாளிகள் சாலை மறியல்

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாலகோட்டில் மாற்று திறனாளிகள் சாலை மறியல்
திருமயம்

திருமயம்: யூகலிப்டஸ் மரங்களை அகற்றக்கோரி கடையடைப்பு, மறியல்

விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்படும் நிலை நீடித்து வருகிறது

திருமயம்: யூகலிப்டஸ் மரங்களை அகற்றக்கோரி  கடையடைப்பு, மறியல் போராட்டம்
பாளையங்கோட்டை

கடும் குடிநீர் பற்றாக்குறை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கொக்கிரகுளம் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடும் குடிநீர் பற்றாக்குறை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருவாடாணை

தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்

தெருவில் பல நாட்களாக தேங்கிய பாதாள சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்
கும்பகோணம்

இறந்த பெண்ணிண் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதை கண்டித்து சாலை...

கும்பகோணத்தில் மாரடைப்பால் இறந்த பெண்ணிண் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்.

இறந்த பெண்ணிண் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதை கண்டித்து சாலை மறியல்
திண்டுக்கல்

பிரேத பரிசோதனைக்கு 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை...

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

பிரேத பரிசோதனைக்கு 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சிவகாசி

சிவகாசி அருகே சாலை மறியல் போராட்டம், பெண் காவலர் மீது தாக்குதல்-...

சிவகாசி அருகே நடந்த சாலை மறியல் போராட்டதில் பெண் போலீஸ் தாக்கப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 100க்கும் மேற்பட்ட போலீசார்...

சிவகாசி அருகே சாலை மறியல் போராட்டம், பெண் காவலர் மீது தாக்குதல்- பதற்றம் போலீஸ் குவிப்பு
கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை அருகே அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பொதுமக்கள்...

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரி பட்டியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அரசு அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட அனுமதி அளித்து நேற்று பணிகளை தொடங்கியது....

புதுக்கோட்டை அருகே அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு, பணிகள் நிறுத்தம்
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

குமாரபாளையம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் அருகே குடிநீர் கேட்டு   காலி குடங்களுடன் சாலை மறியல்
பர்கூர்

ஐடிஐ மாணவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி பலி!!பொதுமக்கள் சாலை மறியல்

பர்கூர் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய மாணவரின் உடலை மீட்க தாமதமானதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஐடிஐ மாணவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி பலி!!பொதுமக்கள் சாலை மறியல்
கம்பம்

குடிநீர் பற்றாக்குறை - பெண்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் தலை மதகு கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் அமைந்துள்ளது....

குடிநீர் பற்றாக்குறை - பெண்கள் சாலை மறியல்