You Searched For "#Udumalai"
உடுமலைப்பேட்டை
டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் உடுமலை நகராட்சி சுறுசுறுப்பு
உடுமலை பகுதியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.
உடுமலைப்பேட்டை
எலையமுத்தூர் மாரியம்மன் கோவிலில் தீர்த்த, பால் குட ஊர்வலம்
உடுமலையை அடுத்த எலையமுத்தூர் மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது.
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே அரசுப் பேருந்தில் மினி வேன் மோதி விபத்து: 23 பேர் காயம்
உடுமலை அருகே அரசுப் பேருந்தில் மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
உடுமலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை இடைத்தேர்தல்: புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு
உடுமலை இடைத்தேர்தல் தொடர்பாக புகார்களை 95663-88446 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே புக்குளம் அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க...
புக்குளத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி சார்பில் அறிவிப்பு.
உடுமலைப்பேட்டை
உடுமலைஅருகே கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம்
திரிபுரா மாநிலத்தில் நடந்த வன்முறை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் நெல் நடவு பணி தீவிரம்
உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டடுள்ளதால் நெல் நடவு பணி தீவிரமடைந்து உள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலை வேளாண் அலுவலகத்தில் ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைப்பு
உடுமலை வேளாண் அலுவலகத்தில், ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைக்கப்பட்டு உள்ளதாக வேளாண் துறை தெரிவித்து உள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலை மலைவாழ் மக்களுக்கு கொரோனா - தன்னார்வலர்கள் செல்ல வனத்துறை...
மலைவாழ் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தன்னார்வலர்கள் செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலை: மழையால் பாதித்த நெற்பயிர்கள் குறித்து வேளாண்துறை கணக்கெடுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரத்தில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டு...
உடுமலைப்பேட்டை
பெரியவளவாடி தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்
உடுமலை அருகே, பெரியவாடி ஆரம்ப சுகாதாரநிலையத்தில், தடுப்பூசி தொடர்பாக ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.