/* */

உடுமலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

உடுமலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

உடுமலை அருகே பணம் வைத்து  சூதாடிய 5 பேர் கைது
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த மோகன்குமார், மஜீத் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,150 ரூபாய் பணமும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 28 Sep 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!