/* */

உடுமலை மலைவாழ் மக்களுக்கு கொரோனா - தன்னார்வலர்கள் செல்ல வனத்துறை தடை

மலைவாழ் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தன்னார்வலர்கள் செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது.

HIGHLIGHTS

உடுமலை மலைவாழ் மக்களுக்கு கொரோனா -  தன்னார்வலர்கள் செல்ல வனத்துறை தடை
X

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை அமராவதி வனச்சரகங்களில் உள்ள 10 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அமைந்து உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில், தன்னார்வலர்கள் பலர், மலைவாழ் மக்களுக்கு உதவி வழங்கி வந்தனர்.

இந்நிலையில், மலைவாழ் மக்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் தன்னார்வலர்கள் மற்றும் வெளிநபர்கள் நேரடியாக மலைவாழ் மக்களுக்கு உணவு வழங்குவதற்கு, வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், மலைவாழ் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்க நினைக்கும் தன்னார்வலர்கள், உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அலுவலகத்திலோ அல்லது மாவட்ட வன அலுவலகத்திலோ வழங்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 6 July 2021 2:24 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை