/* */

டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் உடுமலை நகராட்சி சுறுசுறுப்பு

உடுமலை பகுதியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.

HIGHLIGHTS

டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் உடுமலை நகராட்சி சுறுசுறுப்பு
X

உடுமலை நகர வீதிகளில், கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.

தற்போது மழைக்காலம் என்பதால், அது தொடர்புடைய நோய்கள் விரைவாக பரவும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக டெங்கு, மலேரியா உள்ளிட்டவை, கொசுக்கள் மூலம் எளிதில் பரவும் என்பதால், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி பகுதிகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மழை நீர் தேங்கிய பகுதிகளில், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததோடு, பழைய டயர், பிளாஸ்டி போன்றவற்றை அகற்றும்படி அறிவுறுத்தினர்.

மேலும், உடுமலை நகராட்சி பகுதியில், கொசு தொல்லையால் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, வீதிகள் தோறும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. சுகாதார ஊழியர்கள் நேரில் ஆய்வு செய்து, தண்ணீர் தொட்டிகளில் மருந்து கரைசல்களை தெளித்தனர்.

Updated On: 23 Oct 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!