டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் உடுமலை நகராட்சி சுறுசுறுப்பு

உடுமலை பகுதியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் உடுமலை நகராட்சி சுறுசுறுப்பு
X

உடுமலை நகர வீதிகளில், கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.

தற்போது மழைக்காலம் என்பதால், அது தொடர்புடைய நோய்கள் விரைவாக பரவும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக டெங்கு, மலேரியா உள்ளிட்டவை, கொசுக்கள் மூலம் எளிதில் பரவும் என்பதால், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி பகுதிகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மழை நீர் தேங்கிய பகுதிகளில், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததோடு, பழைய டயர், பிளாஸ்டி போன்றவற்றை அகற்றும்படி அறிவுறுத்தினர்.

மேலும், உடுமலை நகராட்சி பகுதியில், கொசு தொல்லையால் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, வீதிகள் தோறும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. சுகாதார ஊழியர்கள் நேரில் ஆய்வு செய்து, தண்ணீர் தொட்டிகளில் மருந்து கரைசல்களை தெளித்தனர்.

Updated On: 23 Oct 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...