/* */

பெரியவளவாடி தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்

உடுமலை அருகே, பெரியவாடி ஆரம்ப சுகாதாரநிலையத்தில், தடுப்பூசி தொடர்பாக ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

பெரியவளவாடி தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்
X

உடுமலை அருகே பெரியவளவாடியில் தடுப்பூசி போடும் மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில், கடந்த ஐந்து நாட்களாக தடுப்பூசி இல்லாமல், ஊசிப்போடுவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் 2600,தடுப்பூசிகள் வந்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.

உடுமலை அருகே பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் காலை முதலேயே வந்தனர். ஏற்கனவே டோக்கன் பெற்றவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிக் கொண்டிருந்தனர். அப்போது, டோக்கன் பெறாத சிலருக்கும், ஊழியர்கள் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, இதுபோல் நடக்காது என ஊழியர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.

Updated On: 13 Jun 2021 2:09 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  2. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  3. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  4. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  5. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  6. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  7. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்
  10. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...