/* */

உடுமலை இடைத்தேர்தல்: புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

உடுமலை இடைத்தேர்தல் தொடர்பாக புகார்களை 95663-88446 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

உடுமலை இடைத்தேர்தல்: புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு
X

பைல் படம்.

உடுமலையில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அக்.,6 மற்றும் அக்.,9ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் உடுமலை ஒன்றியத்திலும், குடிமங்கலம் ஒன்றியத்திலும் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார் எழுந்து உள்ளன. இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் கண்காணிக்க திருப்பூர் மாவட்ட மேற்பார்வையாளர் ஐஏஎஸ் அதிகாரி சிவசண்முகராஜா நியமிக்கப்பட்டு உள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்களில் நடத்தை விதிகள் மீறப்பட்டால், அது தொடர்பான புகார்களை 9566388446 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை