You Searched For "Tiruvannamalai News Today"
போளூர்
வேளாண் விரிவாக்க மையத்தில் இணை இயக்குனர் ஆய்வு
போளூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

ஆரணி
உலக புகையிலை ஒழிப்பு தினம்: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு சைக்கிள்...
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை
கடன் உதவி திட்டங்களில் பயன் பெற பயனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலமாக சிறு தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை
மணிமேகலை விருது பெற விண்ணப்பக்கள் வரவேற்பு
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்யாறு
செய்யாற்றில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வந்தவாசி
வீடு புகுந்து திருட முயற்சித்த நபர் கிணற்றில் குதித்ததால் பரபரப்பு
வந்தவாசி அருகே வீடு புகுந்து திருட முயன்று தப்பித்து ஓடியபோது கிணற்றில் விழுந்தவரை பொதுமக்கள் மீட்டு கம்பத்தில்கட்டி வைத்தனர்.

செய்யாறு
செய்யாறு நகராட்சி எல்லை விரிவாக்கம் அரசு இதழில் வெளியீடு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து மாவட்ட அரசு இதழில் வெளியிடப்பட்டது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை: 5 காவலர்கள் பணியிடை மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தால் இரவு பணியில் இருந்த 5 காவலர்கள் பணியிடை மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 1008 கலச பூஜை
அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 1,008 கலச பூஜை தொடங்கியது.

திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவரை படம்பிடித்தவரால்...
அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை வீடியோ எடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்பெண்ணாத்தூர்
செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
