You Searched For "tiruvannamalai District news"
செங்கம்
கலசப்பாக்கத்தில் உழவா் தின விழா: திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த செய்திகள் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

செய்யாறு
காவல் உதவி ஆய்வாளர் கால் துண்டான பரிதாபம், திருவண்ணாமலை மாவட்ட க்ரைம்...
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது பேருந்து மோதியதில் அவரின் கால் துண்டானது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா பாவேந்தர் அரங்கில் நடைபெற்றது.

ஆரணி
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேருக்கு ஜாமீன்- திருவண்ணாமலை மாவட்ட...
போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

செய்யாறு
தூய்மைப் பணிக்காக மின்கலன் வண்டிகள் வழங்கல்- செய்யாறு பகுதி செய்திகள்
செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் ஒன்றியத்தில் தூய்மைப் பணிக்காக 34 கிராமங்களுக்கு 48 மின்கலன் வண்டிகள் வழங்கப்பட்டன.

வந்தவாசி
வந்தவாசி அரசு மருத்துவமனையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
பாம்பு கடித்து இறந்த பெண்ணின் உடலை உடல்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செய்யாறு
செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வியாபாரிகள்...
செய்யாற்றை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம்
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கம்
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை எம்.பி., எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.

ஆரணி
ஆரணி தொகுதி வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தார்.

செய்யாறு
நிதி நிறுவன மோசடி: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள்...
தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் விவசாயிகள் மண்பானைகளை உடைத்து நூதனப் போராட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மண்பானைகளை உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
