You Searched For "Public Grievance Day"
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
திருமங்கலம்
மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம்
ஆவின் பாலகம் கேட்டு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி, பரபரப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி திடீரென பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
திருவண்ணாமலை
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கேட்டு கிராம மக்கள் மனு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கேட்டு மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலசபாக்கம் தாலுகா வீரளூர் கிராம பொதுமக்கள் மனு அளித்தனர்.
சேலம்
மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காப்பீட்டு அட்டைகளை வழங்கிய ஆட்சியர்
சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காப்பீட்டு அட்டையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நாமக்கல்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் 254 கோரிக்கை மனு...
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில், கலெக்டரிடம் பொதுமக்கள் 254 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
நாமக்கல்
மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
அரியலூர்
பொதுமக்களின் 318 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அரியலூர் கலெக்டர்
அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.