Tamil News Online | செங்கல்பட்டு செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 219.4 மி.மீ. மழை பதிவு
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 219.4 மி.மீ. மழை பதிவுவாகி உள்ளது.
தமிழ்நாடு
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம்
குரோம்பேட்டை அருகே மரக்கடையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பொருட்கள்...
குரோம்பேட்டை அருகே மின்கசிவு காரணமாக மரக்கடையில் தீவிபத்து பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
பல்லாவரம்
செங்கொடி நினைவு நாள்: உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் மலர்தூவி...
தமிழர்களின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்த செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
செங்கல்பட்டு
சாலையோரக் கடைகளை முன்னறிவிப்பின்றி அகற்றிய நகராட்சி அதிகாரிகள்:...
செங்கல்பட்டில் சாலையோரக் கடைகளை முன்னறிவிப்பின்றி நகராட்சி நிர்வாகம் அகற்ற முயன்றதால் வணிகர்கள் முற்றுகை
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது
செங்கல்பட்டு: சிறுமியை கடத்தி மூன்று மாதங்களாக தனி அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது
செங்கல்பட்டு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக செங்கல்பட்டில்...
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சி.ஐ.டி.யுவினர் ஆர்பாட்டம்
செங்கல்பட்டு
மதுராந்தகம் அருகே கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. ஒருவர் உயிரிழப்பு
மதுராந்தகம்
12 ஆண்டுகளாக மக்கள் அவதி: பாலாறு தரைப்பாலத்தை சீரமைப்பர்களா?...
செங்கல்பட்டு: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பாலாறு தரைப்பாலத்தை சீரமைக்க 15 கிராம மக்கள் கோரிக்கை.
திருப்போரூர்
மாமல்லபுரம் அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
மாமல்லபுரம் அருகே வழி தவறி வந்த மானை நாய்கள் கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது
செங்கல்பட்டு
செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள் குவிப்பு :...
செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள் குவிப்பு துர்நாற்றத்தால் மக்கள் .தவித்து வருகின்றனர்.