/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 219.4 மி.மீ. மழை பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 219.4 மி.மீ. மழை பதிவுவாகி உள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 219.4 மி.மீ. மழை பதிவு
X

கோப்பு படம் 

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று மாலை 4 மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று காலையில் இருந்து மழை பெய்தாலும், மாலை 4 மணி முதல், இன்று காலை வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): செங்கல்பட்டு- 7, மி.மீ, திருப்போரூர்-21, மி.மீ, திருக்கழுக்குன்றம்-25 மி.மீ, மாமல்லபுரம்-46.4. மி.மீ, மதுராந்தகம்-33 மி.மீ, செய்யூர்-39.2, மி.மீ, தாம்பரம்- 10,மி.மீ, கேளம்பாக்கம்- 37.6 என மாவட்டத்தில் மொத்தம் 219.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Updated On: 2 Nov 2021 3:09 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி