/* */

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
X

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இரவில் மழை பெய்த நிலையில், இன்று காலையிலும் பல இடங்களில் மழை நீடித்து வருகிறது. இதையடுத்து சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழை தொடரும் நிலையில், அங்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், விடுமுறை உண்டா இல்லையா என மாணவர்கள் அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், ஒருசில மாவட்ட நிர்வாகங்கள் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Updated On: 2 Nov 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!