/* */

செங்கொடி நினைவு நாள்: உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் மலர்தூவி மரியாதை

தமிழர்களின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்த செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

HIGHLIGHTS

செங்கொடி நினைவு நாள்: உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் மலர்தூவி மரியாதை
X

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் நாம்தமிழர்கட்சி சார்பில் நடைபெற்ற செங்கொடி நினைவுநாள்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகர நாம்தமிழர் கட்சி சார்பில் நகரசெயலாளர் தென்றல்அரசு தலைமையில் பல்லாவரம் தர்காசாலையில் தமிழர்களின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்த செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் கட்டிட தொழிலாளர் சங்கம் மற்றும் அமைப்பு சார தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம், கலந்து கொண்டு செங்கொடி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக, மறைந்த தலைவர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு மற்றும் மறைந்த தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினர். இதில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் முருகன், துரைசிங்கம், சூர்யகுமார், பலராமன், ரிச்சட்சன், நந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Aug 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்