You Searched For "#YarnPrice"
நாமக்கல்
நூல்விலை உயர்வை தடுக்க மத்திய நிதியமைச்சரிடம் எம்.பி.,க்கள் கோரிக்கை
நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளித்தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய நிதியமைச்சரிடம் எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தியா
நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரை தமிழக எம்.பி.க்கள் குழு, டெல்லியில்...
தமிழ்நாடு
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது
நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியது.
குமாரபாளையம்
நூல் விலை உயர்வு: உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வு தொடர்பாக உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
திருப்பூர்
நூல் விலை உயர்வு: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 6 நாள் ஸ்டிரைக்
நூல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூரில் வரும் மே16- 21ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: அரசுக்கு ஈஸ்வரன் எம்எல்ஏ கோரிக்கை
நூல் விலை உயர்வை குறைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஈஸ்வரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாநகர்
நூல் விலையை குறைக்கக்கோரி திருப்பூரில் பாஜக சார்பில் உண்ணாவிரதம்
நூல் விலையை குறைக்க கோரி திருப்பூரில் பாஜக சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பல்லடம்
பஞ்சு, நூல் விலையேற்றம்: சிறிய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி
திருப்பூர் மாவட்டத்தில் பஞ்சு, நுால் விலையேற்றம் தொழில் துறையினர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பல்லடம்
மானிய விலை கைத்தறி நுால் யாரிடம் வாங்குவது? நெசவாளர்கள் குழப்பம்
மானிய விலையில் கைத்தறி நுால்கள் வாங்க யாரை அணுகுவது என்று தெரியாமல், பல்லடம் பகுதி நெசவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகர்
நூல் விலையில் மானியம் தேவை: பாஜக., கோரிக்கை
ஜவுளித்துறை பயனடையும் வகையில் நூல் விலையில் மானியம் தர வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., தலைவர் சக்திவேல் தெரிவித்து உள்ளார்.
திருப்பூர் மாநகர்
நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உற்பத்தி நிறுத்தம்,
நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாடு
திருப்பூர் தொழில் அமைப்பினர் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்
பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தகோரி, அனைத்து தொழில் அமைப்பினர் சார்பில், திருப்பூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.