Begin typing your search above and press return to search.
You Searched For "#Sand Robbery"
தமிழ்நாடு
மணல் கொள்ளையில் அமலாக்க துறையிடம் சிக்கிய 10 மாவட்ட ஆட்சியர்கள்
தமிழகத்தில் மணல் கொள்ளையில் அமலாக்க துறையிடம் 10 மாவட்ட ஆட்சியர்கள் சிக்கி உள்ளனர்.அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
திருத்தணி
கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கரன்கோவில்
தென்காசி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: கண்டுகொள்ளாத அரசு...
தென்காசி மாவட்டத்தில் மணல் கொள்ளை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கும்மிடிப்பூண்டி
ஆரணி ஆற்றில் மணல் கொள்ளை: கண்டு கொள்ளுமா போலீஸ்?
ஆரணி ஆற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை போலீசார் தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்
கொசஸ்தலை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் புகார்
கொசஸ்தலை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது, மாட்டு வண்டி...
பெரம்பலூர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்
போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மணல் திருடர்கள் குண்டர் சட்டததில்...
நாகையில் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மணல் திருடர்கள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.