/* */

தென்காசி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

தென்காசி மாவட்டத்தில் மணல் கொள்ளை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
X

சேர்ந்தமரம் பகுதியில் டிராக்டரில் மணல் கொண்டு செல்லப்படுவதை படத்தில் காணலாம்.

தென்காசி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மணல், கல், என கனிம வள கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் புகார் கொடுக்கும் எவ்வித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்திற்கு 2000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் வீடியோ வைரலாக பரவி வந்தது.

இதனால் பல இடங்களில் சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தியது. தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி ஆலங்குளத்தில் தேமுதிக சார்பில் கலிமாவளப் கொள்ளையை கண்டு கொள்ளாத அரசை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தற்போது சுரண்டை அருகே உள்ள சேர்ந்த மரத்தில் கடந்த சில நாட்களாக டிராக்டரில் ஓடைப்பகுதியில் உள்ள மணல்கள், மற்றும் ஜல்லிகள் போன்றவற்றை கடத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Updated On: 12 May 2023 1:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....