Tamil News Online | நீலகிரி செய்திகள் | Latest Updates | Instanews
நீலகிரி
நீலகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் புகைப்படக்...
நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் டி.வெங்கடேஷ் திறந்து வைத்தார்.
உதகமண்டலம்
நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளில் பொறுப்பேற்கும் தலைவர்கள்
நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளில் பொறுப்பேற்கும் தலைவர்கள் வெளியாகி இருக்கிறது.
உதகமண்டலம்
நீலகிரி: அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்
மொத்தம் 777 மையங்களில், 5 வயதுக்கு உள்பட்ட 40, 890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
குன்னூர்
நீலகிரியில் வரும் 27 ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள்,சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 777 மையங்களில் நடக்கிறது.
உதகமண்டலம்
நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளில் பிடிபட்ட தொகை மீண்டும் ஒப்படைப்பு
நீலகிரியில் 43,89,760 ரூபாய் உரியவர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதகமண்டலம்
நீலகிரி: வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைப்பு
வாக்கு எண்ணும் மையத்தில் கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஈரோடு மாநகரம்
சாதி மறுப்பு திருமணத்தில் கலந்து கொண்ட நீலகிரி எம்பி ஆ.ராசா
பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் கொள்கையை பரப்புவோம் என ஈரோட்டில் நடந்த சாதி மறுப்பு திருமணத்தில் நீலகிரி எம்பி ஆ.ராசா பேசினார்.
உதகமண்டலம்
நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது புகார் தெரிவிக்க எண்...
9442365855 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார்களை தெரிவிக்கலாம் .
குன்னூர்
நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை அறிவிப்பு
ஆவணங்களை காண்பித்து உரியவர்கள் பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது
உதகமண்டலம்
நீலகிரியில் நிறைவு பெற்ற வேட்புமனு தாக்கல்
4 நகராட்சிகளில் மொத்தம் 601 பேர், 11 பேரூராட்சிகளில் 781 பேர் என மொத்தம் 1,382 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
உதகமண்டலம்
நீலகிரியில் உள்ளாட்சி தேர்தல் விதிமுறை புகார் எண் அறிவிப்பு
நீலகிரி மாவட்ட காவல்துறையின் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 9789800100 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.
உதகமண்டலம்
நீலகிரியில் விவசாயிகளுக்கான குறை தீர் நாள் கூட்டம்
நீலகிரியில் மாட்டு தீவன உற்பத்தியை அரசு நிலங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.