/* */

சாதி மறுப்பு திருமணத்தில் கலந்து கொண்ட நீலகிரி எம்பி ஆ.ராசா

பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் கொள்கையை பரப்புவோம் என ஈரோட்டில் நடந்த சாதி மறுப்பு திருமணத்தில் நீலகிரி எம்பி ஆ.ராசா பேசினார்.

HIGHLIGHTS

சாதி மறுப்பு திருமணத்தில் கலந்து கொண்ட நீலகிரி எம்பி ஆ.ராசா
X

சாதி மறுப்பு திருமணத்தை கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா .

ஈரோட்டில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணத்தை கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திருமணத்தை நடத்தி மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சாதி மறுப்பு திருமணத்தை நடத்துவதற்கும் பேசுவதற்கு அரசியல் கட்சிகள் அஞ்சுகிற காலத்தில் பெரியாரால்தான் தற்போது சாதி மறுப்பு திருமணம் நடைபெற்று வருகிறது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அருந்ததியர் மற்றும் அடக்கப்பட்ட சமுதாயத்தினர் மேலே வரவேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு உண்டு. பெரியாரின் கொள்கை இன்னும் வாழ வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும். பெரியாரின் கொள்கைகளை தூக்கி பிடிக்கின்ற மகத்தான தலைவாராக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் ஆகியோரது கொள்கையை பரப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 6 Feb 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  7. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  8. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  9. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  10. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்