/* */

நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை அறிவிப்பு

ஆவணங்களை காண்பித்து உரியவர்கள் பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

HIGHLIGHTS

நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை அறிவிப்பு
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 294 இடங்களுக்கு நடக்கிறது. 15 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை செய்து, ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்படும் ரூ.50 ஆயிரத்துக்கு மேலான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். நீலகிரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.16,32,150 பறிமுதல் செய்யப்பட்டது. அதற்கான ஆவணங்களை காண்பித்து உரியவர்கள் பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 4 Feb 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!