/* */

You Searched For "#MinisterNasserNews"

கும்மிடிப்பூண்டி

பெரியபாளையம் அருகே 72 பயனாளிகளுக்கு வீட்டு மனைபட்டா:அமைச்சர்...

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி தொகுதி பெரியாளையம் அடுத்த அத்தங்கி காவனூர் அழிஞ்சிவாக்கம் பகுதியில் பட்டா வழங்கல்

பெரியபாளையம் அருகே 72 பயனாளிகளுக்கு வீட்டு மனைபட்டா:அமைச்சர் சா.மு.நாசர் வழங்கல்
காரைக்குடி

காரைக்குடி ஆவின் விற்பனையகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ...

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள ஆவின் விற்பனையகத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்

காரைக்குடி  ஆவின் விற்பனையகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர்  ஆய்வு
திருவள்ளூர்

வடகிழக்கு பருவமழையினால் பாதிப்படைந்த பயிர்களுக்கு நிவாரணத் தொகை ...

வடகிழக்கு பருவமழையினால் 33 சதவிதம் பாதிப்படைந்தபயிர்களுக்கு நிவாரணத் தொகை அமைச்சர் நாசர் வழங்கினார்

வடகிழக்கு பருவமழையினால் பாதிப்படைந்த பயிர்களுக்கு நிவாரணத் தொகை  அளிப்பு
ஆவடி

திருமுல்லைவாயலில் பூங்காவை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

திருமுல்லைவாயில் உள்ள பூங்கா 25 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திருமுல்லைவாயலில் பூங்காவை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்
பூந்தமல்லி

ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம்:அமைச்சர் நாசர்...

துணை சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையை அமைச்சர் பார்வையிட்டார்

ரூ.25 லட்சத்தில்  கட்டப்பட்ட   துணை சுகாதார நிலையம்:அமைச்சர்  நாசர் திறப்பு
திருத்தணி

திருத்தணி கோயிலில் 3 வேளை அன்னதான திட்டம், துவக்கிவைத்த முதலமைச்சர்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 3 வேளை தொடர் அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

திருத்தணி கோயிலில் 3 வேளை அன்னதான திட்டம், துவக்கிவைத்த முதலமைச்சர்
ஆவடி

கொரோனா தடுப்பூசிக்கான ரசீதை வீடு வீடாகச் சென்று வழங்கிய அமைச்சர்

பட்டாபிராமில் கொரோனா தடுப்பூசிக்கான ரசீதை வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு அமைச்சர் நாசர் வழங்கினார்.

கொரோனா தடுப்பூசிக்கான ரசீதை வீடு வீடாகச் சென்று வழங்கிய அமைச்சர் நாசர்
திருத்தணி

திருத்தணியில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் நாசர்...

திருத்தணியில் 13 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.

திருத்தணியில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் நாசர் வழங்கினார்
ஆவடி

புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்

திருவேற்காடு பகுதியில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.

புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு  திறந்து வைத்த அமைச்சர் நாசர்
ஆவடி

திருவேற்காடு: கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்.

திருவேற்காடு: கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்
ஆவடி

திருவேற்காடு நகரில் முன்னாள் முதல்வர் நினைவஞ்சலி கூட்டம் அமைச்சர்...

திருவேற்காடு நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார்.

திருவேற்காடு நகரில் முன்னாள் முதல்வர் நினைவஞ்சலி கூட்டம் அமைச்சர் பங்கேற்பு