/* */

திருத்தணியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் நாசர்

திருத்தணியில் இன்று திமுக அலுவலகத்தை பால்வளத் துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருத்தணியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் நாசர்
X

திருத்தணி திமுக அலுவலகத்தை அமைச்சர் நாசர், எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.


திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா இன்று காலை 9 மணியளவில் திருத்தணி பைபாஸ் சாலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திருத்தணி திமுக அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ். சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற பெருந்தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர கலந்து கொண்டனர்.

Updated On: 5 Sep 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?