/* */

கொரோனா தடுப்பூசிக்கான ரசீதை வீடு வீடாகச் சென்று வழங்கிய அமைச்சர் நாசர்

பட்டாபிராமில் கொரோனா தடுப்பூசிக்கான ரசீதை வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு அமைச்சர் நாசர் வழங்கினார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசிக்கான ரசீதை வீடு வீடாகச் சென்று வழங்கிய அமைச்சர் நாசர்
X

ஆவடியில் நாளை நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கான ரசீதை அமைச்சர் நாசர் வீடு, வீடாகச் சென்று வழங்கினார். உடன் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 1லட்சம் பேருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பொருட்டு மாபெரும் முகாம் நடத்தப்பட இருக்கின்றது.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதி பட்டாபிராம் பகுதியில் நடைபெற இருக்கும் கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் பொருட்டு பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசிக்கான ரசீதினை பொதுமக்களுக்கு வழங்கினார் அமைச்சர் நாசர்.

இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Sep 2021 2:53 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?