/* */

You Searched For "#works"

ஜெயங்கொண்டம்

வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

கல்லாத்தூர் - விழப்பள்ளம் இணைப்புசாலை, காலனியில்உள்ள இடிந்த தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு எம்எல்ஏ கண்ணன் ஆய்வுசெய்தார்.

வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், சுகாதாரத்துறை அமைச்சர்...

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
மயிலாப்பூர்

நூற்றாண்டு காணும் ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்றவை: முதல்வர்...

நூற்றாண்டு காணும் ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்றவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

நூற்றாண்டு காணும் ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்றவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பொன்னேரி

திருவள்ளூர்: காட்டூர் ஏரி நீர்த்தேக்க பணிகள்- துரை சந்திரசேகர் எம்எல்ஏ...

காட்டூர் ஏரி நீர்த்தேக்க பணிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

திருவள்ளூர்: காட்டூர் ஏரி நீர்த்தேக்க பணிகள்- துரை சந்திரசேகர் எம்எல்ஏ நேரில் ஆய்வு!
தூத்துக்குடி

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் :- மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி ...

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், வாகனம் நிறுத்தும் இடம், சாலைவசதி, மின்விளக்கு வசதி, மழைநீர் வடிகால்...

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் :- மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி  நேரில் ஆய்வு
அரியலூர்

அரியலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், அமைச்சர்...

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா, தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.

அரியலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், அமைச்சர் பங்கேற்பு
கிருஷ்ணராயபுரம்

கரூர்: காவிரி - வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணிகள் கொரோனாவால் ...

மழைநீர் வீணாவதை தடுக்கும் வகையில் நடைபெற்று வந்த காவிரி- வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணிகள் கொரோனாவால் நிறுத்தப்பட்டது.

கரூர்: காவிரி - வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணிகள் கொரோனாவால்  நிறுத்தம்!
அரியலூர்

நீதித்துறையில் 3557 பணியிடங்கள் , முன்னாள் படைவீரர்கள்...

நீதித்துறையில் 3557 பணியிடங்களுக்கு ஆட்கள் நேரடி தேர்வு மூலம் நியமிக்கப்படவுள்ளனர். இதில் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று...

நீதித்துறையில் 3557 பணியிடங்கள் , முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்  அரியலூர் கலெக்டர் தகவல்
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
தேனி

தேனி-கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள்,நடவடிக்கைகள் குறித்து ...

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தேனி-கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள்,நடவடிக்கைகள் குறித்து  -அமைச்சர் ஆய்வு