இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவினர் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்
அரக்கோணம்
ரயில்வே தண்டவாளத்தில் அரைகுறையாக எரிந்துகிடந்த ஆண் சடலம்: போலீஸார்...
அரக்கோணம் அடுத்த திருமால்பூர் ரயில்நிலைய தண்டவாளத்தில் அரைகுறையாக எரிந்து கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை வாக்கு எண்ணும் மையங்களில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு செய்தார்.
சோளிங்கர்
சோளிங்கர் அருகே தேர்தல்பணி முடிந்து திரும்பிய அரசு ஊழியர் விபத்தில்...
சோளிங்கர் அருகே தேர்தல் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் போது பைக்கிலிருந்து விழுந்து அரசு ஊழியர் பலியானார்.
ராணிப்பேட்டை
படியம்பாக்கம் கொள்ளாபுரிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது
இராணிப்பேட்டை மாவட்டம் படியம்பாக்கம் கொள்ளாபுரிஅம்மன் கோயில் கும்பாபிஷேகவிழா கோலாகலமாக நடந்தது.
சோளிங்கர்
ரெண்டாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரை
ரெண்டாடி ஆரம்பசுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான மருந்தை கொடுத்த மருந்தாளுனர். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆற்காடு
பசுமை மாரத்தான் போட்டி: கலெக்டர் துவக்கிவைப்பு
கலவையில் பசுமையை வலியுறுத்தி நடைபெறும் மாரத்தான் போட்டியை . மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்
இராணிப்பேட்டை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் தலைமை இயக்குநர் ஆய்வு
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர்மீட்புப் படையின் 4வது பட்டாலியனில் தலைமை இயக்குநர் அதுல் கார்வால் இன்று ஆய்வு மேற்கொண்டார்
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1293 பேர் வேட்பு மனுதாக்கல்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 1293பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளதாக கலெக்டர் அறிவிப்பு
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 752 பேர் வேட்பு மனுதாக்கல்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி , பேரூராட்சிகளில் தேர்தலில் போட்டியிட இதுவரை 752 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்
ராணிப்பேட்டை
தேர்தலில் வெற்றி பெறும் களிப்பில் திமுகவினர் வேட்பு மனு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் ஒரேநேரத்தில் மனுதாக்கல் செய்தனர்