/* */

தேர்தலில் வெற்றி பெறும் களிப்பில் திமுகவினர் வேட்பு மனு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் ஒரேநேரத்தில் மனுதாக்கல் செய்தனர்

HIGHLIGHTS

தேர்தலில் வெற்றி பெறும் களிப்பில் திமுகவினர் வேட்பு மனு
X

ராணிப்பேட்டையில் வேட்புமனு தாக்கல் செய்த திமுகவினர் 

ராணிப்பேட்டையில் உள்ள 30 வார்டுகளில் 26ல் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஒருங்கிணைந்து வேட்பு மனுத்தாக்கல் செய்ய ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு மேளதாளங்களுடன் 500க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக சென்று தாக்கல் செய்தனர் .

அதேபோல மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, வாலாஜாபேட்டை, மேல்விஷாரம்,சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் அம்மூர், கலவை, திமிரி, விளாப்பாக்கம், காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம்,தக்கோலம் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

Updated On: 3 Feb 2022 2:41 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?