பசுமை மாரத்தான் போட்டி: கலெக்டர் துவக்கிவைப்பு

கலவையில் பசுமையை வலியுறுத்தி நடைபெறும் மாரத்தான் போட்டியை . மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பசுமை மாரத்தான் போட்டி:  கலெக்டர் துவக்கிவைப்பு
X

பசுமை மராத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த மாம்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்த எதிர்காலத்தோழர்கள் சங்கம் சார்பில் பசுமையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் நோக்கில் 9ஆம் ஆண்டு மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் துவக்கி வைத்தார்

போட்டியானது கலவை தாலுகா அலுவலகம் தொடங்கி மாம்பாக்கம் கூட்ரோடு வரை 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.

முதல் பரிசாக ரூ 10, 111 , 2வது பரிசாக ரூ,9, 999 மற்றும் 3வது பரிசு 8,888 ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் வழங்கினார்

Updated On: 13 Feb 2022 2:28 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  4. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  5. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  6. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  7. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  8. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  10. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...