/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 752 பேர் வேட்பு மனுதாக்கல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி , பேரூராட்சிகளில் தேர்தலில் போட்டியிட இதுவரை 752 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 752 பேர் வேட்பு மனுதாக்கல்
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இது வரை 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் சேர்த்து மொத்தம் 752 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலுருமான பாஸ்கரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுவரை வேட்புமனு தாக்கல்

அரக்கோணம் நகராட்சியில் 133,

ஆற்காட்டில் 75,

மேல்விஷாரத்தில் 99,

இராணிப்பேட்டை 97,

சோளிங்கர் 81,

வாலாஜா 26, என நகராடாசிகளில் 511மனுக்கள்

மற்றும் பேரூராட்சிகளான அம்மூர் 51,

கலவை 22,

காவேரிப்பாக்கம் 38,

நெமிலி 16,

பணப்பாக்கம் 8,

தக்கோலம் 44,

திமிரி 32,

விளாப்பாக்கத்தில் 30 என 241 மனுக்கள் தற்போது வரை வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Feb 2022 3:13 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  3. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  5. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  6. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  7. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  9. ஈரோடு
    அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  10. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...