/* */

7 ஆண்டுகளில் முத்ரா திட்டம் செய்த சாதனை -பிரதமர் நரேந்திர மோடி

7 ஆண்டுகளில் முத்ரா திட்டம் செய்த சாதனை -பிரதமர் நரேந்திர மோடி
X

பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளில் எண்ணற்ற இந்தியர்கள் தங்களின் தொழில்துறை திறன்களை வெளிப்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்குபவராக மாற்றவும் வாய்ப்பை அளித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த 7 ஆண்டுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கவுரவத்தையும், வளத்தையும், அதிகப்படுத்துவதாகவும் முத்ரா திட்டம் விளங்குவதாக அவர் கூறினார்.

மைகவ் இந்தியா ட்விட்டருக்கு பதில் அளித்து பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "நிதியில்லாதவர்களுக்கு நி்தியுதவி என்ற கோட்பாட்டினால், வழிநடத்தப்பட்ட முத்ரா திட்டம் எண்ணற்ற இந்தியர்கள் தங்களின் தொழில்துறை திறன்களை வெளிப்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்குபவராக மாற்றவும் வாய்ப்பை அளித்துள்ளது. பிரதமரின் முத்ரா திட்டத்தின் 7 ஆண்டுகள் பற்றி நாம் குறிப்பிடும் நிலையில், அது எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கவுரவத்தையும், வளத்தையும், அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதை அறிவோம்" என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 April 2022 5:17 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...