/* */

இன்று புல்வாமா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜெயி-இஎம் பயங்கரவாதத் தளபதி யாசிர் பர்ரே, வெடிகுண்டு நிபுணர் ஃபுர்கான் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

HIGHLIGHTS

இன்று புல்வாமா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள்  கொல்லப்பட்டனர்
X

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்

இன்று புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதத் தளபதி யாசிர் பர்ரே, வெடிகுண்டு நிபுணர் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதி ஃபுர்கான் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இரு பயங்கரவாதிகளும் பல பயங்கரவாத குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார், கூறினார்

Updated On: 1 Dec 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது