/* */

விருதுநகர் வந்த அமைச்சர் அரசு அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்

HIGHLIGHTS

விருதுநகர் வந்த அமைச்சர் அரசு அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.
X

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக பதவி ஏற்று முதன் முதலாக விருதுநகர் வந்தார்.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்...

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார் இதையடுத்து அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராக பொறுப்பேற்ற இன்று அவரது இல்லம் திரும்பினார்.

அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சார்பாக மந்திரங்கள் முழங்க மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சென்றனர்

Updated On: 13 May 2021 4:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!