/* */

விசைத்தறி மின்னணு பலகை பொருத்த 50 % மானியம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில், சாதாரண விசைத்தறிகளில், 50 சதவீத மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

விசைத்தறி மின்னணு பலகை பொருத்த 50 % மானியம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்
X

(பைல்படம்)

விருதுநகர் மாவட்டத்தில், சாதாரண விசைத்தறிகளில், 50 சதவீத மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில், சாதாரண விசைத்தறிகள் வைத்திருப்பவர்கள் 50 சதவிகித மானியத்துடன் மின்னணு பலகை பொருத்துவதற்கு விண்ணப்பங்கள் வழங்கலாம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள தகவல்: தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, தமிழ்நாட்டிலுள்ள சாதாரண விசைத்தறிகள் உற்பத்தி திறனை அதிகப்படுத்து வதற்காக, கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு சாரா விசைத் தறிகளுக்கு 50 சதவிகித மானியத்துடன் கூடிய மின்னனு பலகை (Electronic Panel Board) வழங்கப்பட உள்ளது. இதில் சேர்ந்து பயனடைய விருப்பமுள்ள விசைத்தறியாளர்கள், விருதுநகர் மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04562 - 252708 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Sep 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு