/* */

பைக்குகளை திருடி தான,தர்மம் செய்தவர் கைது

பைக்குகளை திருடி தான,தர்மம் செய்தவர் கைது
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு பகுதிகளில் மோட்டார்பைக்குகளை திருடி தானம் தர்மம் செய்த திருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார் .

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் பைக்குகள் திருடு போவதாக போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு நாடார் பஜாரை சேர்ந்த குருநாதன் (50). இவர் தொடர்ந்து மோட்டார்பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 5 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திய போது வாகனங்களை திருடிய பிறகு அதை உடைத்து எடைக்கு போடுவதோ அல்லது விற்கவோ செய்யாமல் தனது உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் திருடிய வாகனங்களை தான தர்மமாக கொடுத்து வந்துள்ளார் என தெரியவந்தது. பின்னர் பைக் திருட்டில் ஈடுபட்ட குருநாதனை கைது செய்த போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...