/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஏராளமான பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம்
X

முத்துக்குமாரபுரம் பகுதியில் சேதமடைந்துள்ள பயிர்களை சோகத்துடன் காண்பிக்கும் விவசாயிகள். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துலுக்கப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட முத்துக்குமாரபுரம் பகுதியில், அதிகளவு பருத்தி மற்றும் செடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, நிரம்பியுள்ள நிலையில் இருந்து வரக்கூடிய நீரானது, விளைநிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்துக்குமாரபுரம் பகுதியில், தங்க முனியாண்டி என்பவரின் விவசாய நிலத்தில், பருத்தி மற்றும் மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 11 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  3. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?