/* */

சுகாதார ஆய்வாளருக்கு அபராதம் விதித்த காவல் ஆய்வாளர்.

சிவகாசியில் சுகாதார ஆய்வாளருக்கு ஊரடங்கை மீறியதாக காவல் உதவி ஆய்வாளர் அபராதம் விதித்துள்ளார்

HIGHLIGHTS

சுகாதார ஆய்வாளருக்கு அபராதம் விதித்த காவல் ஆய்வாளர்.
X

சிவகாசி ஆலமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விக்னேஷ். இவர் பணி நிமிர்த்தமாக மார்க்கெட் சாலையில் சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ஊரடங்கை மீறி வெளியே வந்ததாக 500 ரூபாய் அபராதமும், தலைக்கவசம் அணியாததால் 100 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

சுகாதார ஆய்வாளர் எனவும், சுகாதார பணி மேற்கொள்வதற்காக வந்ததாக தெரிவித்தும் காவல்துறையினர் அபராதம் விதித்தாக சுகாதார ஆய்வாளர் புகார் தெரிவித்துள்ளார் .

அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் இது போன்ற மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது பொதுமக்கள் மத்தியிலும், சக முன் களப்பணியாளர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் விதித்த சிவகாசி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால முரளி கிருஷ்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Updated On: 18 May 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...