/* */

விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு பிரசார ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
X

விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு பிரசார ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே, அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசை கண்டித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்புசாரா கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் கீதா தலைமையில் நடைபெற்ற கண்டன விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில், அமைப்புசாரா நலவாரியங்களை கலைக்கும் மத்திய அரசின் புதிய தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீதா பேசினார். அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

Updated On: 19 Aug 2022 8:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...