/* */

இராஜபாளையம்: தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்

இராஜபாளையத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக - திமுக கட்சியினர் இடையே வாக்குவாதம்.

HIGHLIGHTS

இராஜபாளையம்: தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்
X

இராஜபாளையத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக - திமுக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணியாளர்கள் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியதால் அதிமுக, திமுக கட்சியினர் இடையே வாக்குவாதம். அதிமுகவினர் வெளிநடப்பு அப்பகுதி சில மணிநேரம் பரபரப்பு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் தேர்தல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் முன்னிலையில் இப்பகுதியிலுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அதிமுகவினர் அலுவலரிடம் புகார் அளித்தனர். புகாரின் போது அங்கு கூடியிருந்த திமுகவினர், அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் அலுவலர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தேர்தல் விதிமுறை மீறும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வவியுறுத்தி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது

Updated On: 8 Feb 2022 1:18 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  4. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  5. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  6. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  7. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  9. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  10. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு