/* */

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் - கடைபிடிக்காத2 கடைகளுக்கு சீல்;

2 சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 10 கடைகள் ;

HIGHLIGHTS

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் - கடைபிடிக்காத2 கடைகளுக்கு சீல்;
X

ராஜபாளையத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்காமல் செயல்பட்ட 2 சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்காமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு சூப்பர் மார்க்கெட்டுகள், ஒரு செல்போன் கடை மற்றும் ஏழு தேநீர் கடைகளை பூட்டிய நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையிலான அதிகாரிகள் 10 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

மேலும் அனைத்து கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து 8 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது

Updated On: 14 May 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!