/* */

காரியாபட்டியில் இப்தார் விருந்து

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

காரியாபட்டியில் இப்தார் விருந்து
X

காரியாபட்டி பாண்டியன் நகர் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு

காரியாபட்டி பாண்டியன் நகர் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் பள்ளிவாசலில், இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. பாண்டியன் நகரில் அமைந்துள்ள மஜ்ஜித் நூர் ஜும்மா பள்ளிவாசல், ஜமாத் சார்பாக இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில், துணைத் தலைவர் ரூபி சந்தோசம், கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முன்னதாக, இப்தார் நோன்பு விருந்துக்கு வருகை தந்தவர்களை ஜமாத் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

Updated On: 28 April 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய