/* */

அருப்புக்கோட்டையில் பலத்த மழை: மின்தடையால் பொதுமக்கள் அவதி

வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடச்சியாக மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

அருப்புக்கோட்டையில் பலத்த மழை: மின்தடையால் பொதுமக்கள் அவதி
X

அருப்புக்கோட்டையில் பெய்த பலத்த மழை.

வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடச்சியாக மழை பெய்து வருகிறது.

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, ராமசாமிபுரம், ஆத்திபட்டி, காந்திநகர், ராமானுஜபுரம், கோபாலபுரம், கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுட்டார பகுதிகளில் காற்றுடன், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

திடீரென பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் திடீர் மின் தடையால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Updated On: 6 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?