/* */

ராஜபாளையத்தில் பலத்த மழை: வீட்டின் மேற்கூரை இடிந்து மூதாட்டி காயம்

ராஜபாளையத்தில் பலத்த மழையில், வீட்டின் மேற்கூரை இடிந்து மூதாட்டி காயமடைந்தார்.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் பலத்த மழை:  வீட்டின் மேற்கூரை  இடிந்து மூதாட்டி காயம்
X

இராஜபாளையத்தில் தொடர்ந்து நள்ளிரவில் பெய்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தோப்புபட்டி தெருவைச் சேர்ந்தவர், பிள்ளையார் வயது 67. இவரது மனைவி ராக்கம்மாள் வயது 63. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிள்ளையாரும், ராக்கம்மாள் இருவரும் தனியாக சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில், ராக்கம்மாள் தலையில் மற்றும் தோள்பட்டையில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். வயதான காலத்தில் வீடு மேற்கூரை இடிந்து விழுந்ததால், தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் முதியோர், தங்களூக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது