/* */

விருதுநகர் அருகே குழந்தைகள் தினவிழா பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

காரியாபட்டி ஆவியூர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது.

HIGHLIGHTS

விருதுநகர் அருகே குழந்தைகள் தினவிழா பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
X

காரியாபட்டி ஆவியூர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது.

விருதுநகர் அருகே குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.எம்.எம்.எஸ்.எஸ். சைல்டடு லைன் துணை மையம் மற்றும் மாவட்ட பாதுகாப்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் முகாம் காரியாபட்டி ஆவியூர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி ரவி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் விமலா முன்னிலை வகித்தார்.

மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் இந்திரா சிறப்புரையாற்றினார். முகாமில், குழந்தைகள் பாதுகாப்பு கட்டங்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், அரசு வழங்கும் நலத்திட்டங்கள், கல்வி சலுகைகள் குறித்து பேசப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் சைல்டுலைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொருட்செல்வி கார்த்திக் ராஜா, ஞானம் தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 9:59 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!